1259
கோவை வழியாகச் செல்லும் ஆலப்புழா ரயிலில் அதிகாலை 3 மணியளவில் ஏறி மதுபோதையில் கூச்சலிட்டுக் கொண்டு வந்த இளைஞர்கள் சிலர், தங்களை தட்டிக் கேட்டவர்களை அடித்து தாக்கி விட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் ...

299
வாராந்திர புவனேஸ்வர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கோலி வெங்கட சத்யநாராயணன் என்பவர் துணி ஒன்றில் வைத்து 15 லட்சத்து 50 ஆய...

502
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ரயில்வே போலீசில் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரிப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நரகட் பள்ளியை சேர்ந்த மாளவிகா கடந்த 2018ஆம் ஆண்டு ...

2581
சென்னைக்கு ரெயிலில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்து கொள்ளையனை, கவரிங் செயினுடன் சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவங்க ரெண்டு பேரும...

2625
ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடன் ஒருவனை சேலத்தில் ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர். சென்னையில் இருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்...

10201
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் ரயிலின் கண்ணாடி சேதமடைந்தது. மகேந்திரவாடி- அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை மைசூருலி...

2197
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு...



BIG STORY